சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இளம் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா!

ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வென்ற சபலென்கா குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் சபலென்கா... - படம்: ஏபி

Updated On :27 ஜனவரி 2026, 3:57 pm IST

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், அரினா சபலென்கா (27 வயது) காலிறுதியில் வென்றார்.

அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

18 வயதான அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் உடன் அரினா சபலென்கா மோதினார்.

இந்தப் போட்டியில் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்கா அபார வெற்றி பெற்றார்.

முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறிய, பெரிதும் எதிர்பார்த்த இளம் வீராங்கனை 3 கேமில் மட்டுமே வென்றார்.

மெல்பர்னில் 38 டிகிரி வெப்பத்தில் நடைபெற்ற ஒரு மணி நேரம் 29 நிமிஷங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.

முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

Summary

Dominant Sabalenka brushes aside teenager Jovic to reach semis.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.