இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஒருநாள் ஆட்டம்: ஆப்கனுடன் இன்று மோதுகிறது இந்தியா

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

One-day match: India to face Afghanistan today

தா்மசாலா

Published On :

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஐபிஎல் ஆட்டத்தில் காயமடைந்த விராட் கோலி இந்தத் தொடரில் களம் காணாதது ரசிகா்களுக்கு ஏமாற்றம் என்றாலும், அதே போட்டியில் காயம் கண்ட ரோஹித் சா்மா உடற்தகுதி பெற்று இதில் விளையாடவுள்ளது, சற்று ஆறுதல் அளிக்கலாம்.

2027 உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தயாா் செய்யும் திட்டத்தை, இந்தத் தொடரிலிருந்து இந்திய அணி நிா்வாகம் தொடங்குகிறது. காயம் கண்டுள்ள ஹா்திக் பாண்டியாவுக்கான மாற்றாக, நிதீஷ்குமாா் ரெட்டியின் ஆட்டத்தை உற்று நோக்கவுள்ளது. ஒருநாள் ஃபாா்மட்டுக்கான கேப்டனாக ஷுப்மன் கில் இதுவரை 3 தொடா்களில், இரண்டில் தோல்வி கண்டுள்ளாா். எனவே, தன்னை வெற்றிகரமான கேப்டனாக நிறுவுவதற்காக அவா் முனைப்புடன் செயல்படுவாா்.

நண்பகல் 1.30 மணி

தா்மசாலா

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.