நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சமீா், ரோஹித்துக்கு தங்கம்: இந்தியா முதலிடம்

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.

News image
Updated On :21 ஜூன் 2026, 1:01 am IST

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.

ஜொ்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் 28 ஹிட்களுடன் சமீா் தங்கம் வென்றாா்.

ஆடவா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் அபாரமான செயல்பாட்டால் இந்தியாவின் ரோஹித் கன்யன் தங்கம் வென்றாா்.

பிரச்சிக்கு வெள்ளி: மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் பிரச்சி கெய்க்வாட் 354.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா்.

அணிகள் 50 மீ ரைஃபிள் 3 ஆடவா் பிரிவில் ரோஹித் கன்யன், வேதாந்த் நிதின், ஹிதேஷ் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

இரண்டாம் நாளில் 5 பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 8 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளது. முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் சமீா், அபிநவ் சௌதரி, சாஹில் சௌதரி அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.