ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பாததால் பணிகள் தேக்கம்
ஸ்ரீபெரும்புதூர், மே 5: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகள் நடைபெறுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பு









