அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ணச் சீருடை வழங்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டில் சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2013-14-ம் நிதியாண்டில் இந்தத் திட்டம் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ. 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

