அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ணச் சீருடை வழங்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டில் சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2013-14-ம் நிதியாண்டில் இந்தத் திட்டம் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ. 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


