மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பியதும் உபரி நீரை வெளியேற்ற அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின், 15-ஆவது மதகில் புதன்கிழமை தண்ணீர் கசிவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறுவது கண்டுபிடித்தனர்.
மதகை சற்று உயர்த்தி, மீண்டும் இறக்கியதும் தண்ணீர் கசிவது நின்றது. மதகு பராமரிப்பிற்கு பிறகு கீழே இறக்கிய போது ஒரே நேர்கோட்டில் இறங்காததால் இந்தக் கசிவு ஏற்பட்டதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவுப் பொருள்களில் ஹெல்த்தி, நேச்சுரல் என்ற சொற்கள்! உண்மையும் லேபிள்களும்!

தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஜூன் 19 வெளியீடாக இத்தனை திரைப்படங்களா?

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


