மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பியதும் உபரி நீரை வெளியேற்ற அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின், 15-ஆவது மதகில் புதன்கிழமை தண்ணீர் கசிவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறுவது கண்டுபிடித்தனர்.
மதகை சற்று உயர்த்தி, மீண்டும் இறக்கியதும் தண்ணீர் கசிவது நின்றது. மதகு பராமரிப்பிற்கு பிறகு கீழே இறக்கிய போது ஒரே நேர்கோட்டில் இறங்காததால் இந்தக் கசிவு ஏற்பட்டதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

சங்ககிரி தொகுதிக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

