நாகை, காரைக்கால் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.










