தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்படுமா?
தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று 16 வயதிலேயே உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு நாளை (பிப். 22,2014) அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.









