ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் காசு வைத்து சீட்டாடிய 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பொருவாயில் காசு வைத்து சீட்டாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி

News image
Updated On :13 மார்ச் 2015, 12:27 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பொருவாயில் காசு வைத்து சீட்டாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதி மரத்தடியில் காசு வைத்து சீட்டாடிக்கொண்டிருந்த பொருவாயைச் சேர்ந்த க. செல்வம்(30) வி. பாலகிருஷ்ணன்(29) தென்னலூர் பி. ஆறுமுகம்(38) திருச்சி பி. பாலஜி(28) உள்ளிட்ட 4 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.