மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாவோயிஸ்ட் ஊடுருவல்: கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி,க்யூ பிரிவு போலீசார் அறிவுறித்தியுள்ளனர்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 7:02 am

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, க்யூ பிரிவு போலீசார்  அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கையை கேரள மாநிலம் திருநல்லி பகுதியில்  4 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை விநியோகித்துள்ளனர்.

அப்பகுதியில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிய மாவோயிஸ்டுகள், காவல் துறையினர் வரும்முன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்தே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக க்யூ பிரிவு காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.