ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை சுங்கச்சாவடி ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனால் சுங்கவரி வசூலிக்க ஆள் இல்லாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் இலவசமாக சென்றன.










