விராலிமலை அருகே அரசு பள்ளி பூட்டை உடைத்து திருட்டு
விராலிமலை அருகே பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை அழித்தும், பென்ட்டிரைவ் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.










