பாதுகாப்பு படை அதிகாரியுடன் தகராறு: சென்னை வழக்கறிஞர்கள் 9 பேர் ஒருவருடம் சஸ்பெண்ட்!
சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், சென்னை வழக்கறிஞர்கள் 9 பேரை ஒரு வருடம் சஸ்பெண்ட்..










