சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு: முதல்வர் நாராயணசாமி
சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு போதும் சிலை கடத்தல் கும்பல்-பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.










