இன்று இரவு தில்லி அழைத்துச் செல்லப்படுகிறார் தினகரன்?
இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளார்.


சென்னை: இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
5 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள தினகரன், விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார், கடந்த 2 நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் தில்லி போலிசார் விசாரணை நடத்தி நிலையில், இன்று இரவு தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனும் மீண்டும் தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...