ஆட்சி கலையாமல் இருக்க வேண்டுமானால் தினகரன் காலில்தான் விழ வேண்டும்: நறநறக்கும் நாஞ்சில் சம்பத்!
நடைபெற்று வரும் ஆட்சி கலையாமல் இருக்க வேண்டுமானால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் காலில் வந்து விழ வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.










