முதல்வர் டிசம்பர் 30 இல் வருகை: மஞ்சூர் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு நீலகிரிக்கு டிசம்பர் 30 இல் தமிழக முதல்வர் வருவதை ஒட்டி மஞ்சூர் பகுதியிலுள்ள தமிழக -கேரள எல்லை ப்பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.










