சீமைக்கருவேல மரங்களை நீக்க சிறப்புச் சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!
தமிழகமெங்கும் சீமைக்கருவேல மரங்களை நீக்க இரண்டு மாதங்களுக்குள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.








