சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On :26 மே 2017, 5:17 am

தில்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவதாகவும், கருணை மதிப்பெண் தரவும் சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவைக் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...