தில்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவதாகவும், கருணை மதிப்பெண் தரவும் சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவைக் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.