/

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கு: டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:28 am

தினமணி

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. 

இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியாமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

மேலும் வழக்கில் உரிய எதிர்மனுதாரர்களை சேர்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.