பொது நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது பயம் ஏற்படுத்துவதற்காக அல்ல: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
தனியார் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு அரசு அபராதம் விதிப்பது என்பது அவர்களை பயப்படுத்துவதற்காக இல்லை காய்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காவே என்றார்










