இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2018, 1:22 am IST


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் கூறியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வைகோ, கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.