பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தல் முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர் கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மே 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


