உருவாகிறது புயல் சின்னம்: சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் 29ம் தேதி புயல் சின்னம் உருவாகும் என்றும், இது சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








