நீதி விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் இலங்கை அரசு: ஐ.நா மனித உரிமை சபை கூட்டத்தில் பேசிய கருணாஸ்
போர்க்குற்றம் தொடர்பான நீதி விசாரணையை இலங்கை அரசு நீர்த்துப் போகச் செய்வதாக, ஐ.நா மனித உரிமை சபை கூட்டத்தில் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.










