தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு

சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. 

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 1:58 pm

DIN

சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரமான சென்னைக்கு உள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இந்த நிலையில் சென்னையில் இன்று மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 4 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இத்துடன் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.