கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் உள்ள சக்தி கைலாஸ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 3 நாள் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது.
ஜனவரி 9ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கிய இந்தப் பயிற்சியில் பழங்கால எழுத்துக்கள், கோவில் கட்டிடக் கலைகள், கல்வெட்டுகள், கல்வெட்டுகளை படி எடுத்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

வேடநத்தம் மாணவி கொலைக்கு நீதி கேட்டு 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

