/

மதுரை மேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

மதுரை மேலூர் அருகே நாவினிப்பட்டி மண் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:27 pm

DIN

மதுரை மேலூர் அருகே நாவினிப்பட்டி மண் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மேலூரில் செந்தில் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  வசித்து வருகிறார்.  இவருக்கு மகாவிஷ்ணு, ஆதித்யா என 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.