ராமேசுவரம்: கையுறை, முகக்கவசம் இன்றி கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்
ராமேசுவரம் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் இன்றி பணியில் ஈடுபடுவதால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.










