கள்ளக்குறிச்சி: விவசாயியை அடித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி: விவசாயியை அடித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனை









