விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சி: விவசாயியை அடித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image

கள்ளக்குறிச்சி: விவசாயியை அடித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனை

Updated On :20 ஜூலை 2020, 12:26 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சோழ பாண்டிபுரம் கிராமத்தில் 2013 ம் ஆண்டு விவசாயி சின்னப்பன் என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகைநாதன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நீதிபதி செங்கமல செல்வன் திங்கட்கிழமை பரப்பரப்பு தீர்ப்பு வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.