சென்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை
சென்னையில் மீண்டும் பொதுமுடக்க அறிவிப்பினை அடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.







