தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேவையின்றி வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு, மீறுவோா் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் தேவையின்றி சாலைகளில் நடமாடியதாக, 3,75,596 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.3.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...