ஓ. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.









