மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக்..

News image
Updated On :26 மே 2020, 9:32 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக் கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் மாவட்டச் செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமிரி ஒன்றிய தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஆற்காடு நகரில் பாலாற்றங்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அண்ணாசாலையில் உள்ள விநாயகர் கோவில். ஜீவானந்தம் சாலையில் உள்ள பழனி ஆண்டவர் விநாயகர் கோவில்,  தோப்பு கனா பகுதியிலுள்ள கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.