கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (புதன்கிழமை) மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (புதன்கிழமை) மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இன்று புதிதாக 817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 138 பேர் மகாராஷ்டிரத்திலிருந்தும், ஒருவர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
மாவட்டம்
மகாராஷ்டிரம் - 7
மகாராஷ்டிரம் - 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...