எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னையில் நாளை முதல் கால அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை 

நிவர் புயல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 நவம்பர் 2020, 3:34 pm

DIN

நிவர் புயல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் இந்த புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

தற்போது புயல் கரையைத் கடந்த நிலையில் பிற்பகல் 03.00 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் என இயக்கப்பட்டது. இந்த நிலையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கான புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.