பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 33 அடியை எட்டியதால் 4 ஷட்டர்கள் மூலம் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டது.










