மருத்துவக் கழிவு: காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு இல்லை - உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை, அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.









