கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

Updated On :1 செப்டம்பர் 2020, 3:14 am

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் இத்திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஆகமவிதிப்படி நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தது. 

இதனால் சுவாமியை வழிபட முடியாமல் பக்தர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகளுடன் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் அரசு அனுமதியளித்தது. இதையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைதிறந்தவுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.