தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

News image

திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

Updated On :7 ஜனவரி 2021, 5:44 pm IST

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

மீண்டும் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள ரோசனை ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்ததால்  கரையில்  வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, ரோசனை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

Story image

இதில், சாலைகளில் மழை வெள்ள நீர் வழிந்தோடியதோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்றதால் தண்ணீர் வடிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் சென்று பார்வையிட்டு, ஏரி உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.