தேர்தலுக்குப் பின் ஊரடங்கு என்பது வதந்தி; நம்ப வேண்டாம்: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.









