4 வழிச்சாலை பணிக்காக மரங்கள் வெட்டும் பணி: கிராமத்தினர் எதிர்ப்பு
சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பலன் தரும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய கிராமமக்கள்.











