கும்பக்கரை அருவியில் அதிக நீர்வரத்து: பாதுகாப்பற்ற நிலையில் பயணிகளுக்கு அனுமதி
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஆபத்தான நிலையில், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதியளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.








