இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னையின் 5 மண்டலங்களில் கடுமையாக உயரும் கரோனா

சென்னையில் ஒட்டுமொத்தமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்கள் உள்பட 5 மண்டலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.

News image
சென்னையின் 5 மண்டலங்களில் கடுமையாக உயரும் கரோனா
Updated On :16 ஏப்ரல் 2021, 7:18 am

DIN


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்கள் உள்பட 5 மண்டலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக 21,391 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 8 சதவீதமாகும்.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் கரோனா பாதித்து இதுவரை 4,353 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை, அண்ணாநகர், இராயபுரம், கோடம்பாக்கம், திருவிகநகர் ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று மிக அதிகமாக உள்ளது. 

மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 21 ஆயிரமாக இருக்கும் நிலையில், இந்த 5 மண்டலங்களில் மட்டும் சுமார் 10,500  நோயாளிகள் இருக்கிறார்கள். எனவே, இந்த ஐந்து மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.

மண்டலவாரியாக நிலவரம்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.