சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கூடுதலாக 660 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்றால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வார்டுகளில் பணிபுரிவதற்காக கூடுதலாக 660 செவிலியர்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவா்கள் பணியில் தொடா்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


