ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? அரசு விளக்கமளிக்க உத்தரவு
தமிழகத்திலிருந்து ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெஸிவிர் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்.









