வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டியிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் பதுங்கிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய நாகப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டியிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது









