தடுத்து விசாரித்த காவல்துறையினர்: மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.








