வரி ஏய்ப்பு செய்து காரில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.15 லட்சம் அபராதம்
சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் வரி ஏய்ப்பு செய்து சனிக்கிழமை காரில் கடத்தி வரப்பட்ட நிலையில், அவற்றை பறிமுதல் செய்த வணிக வரித்துறையினர் ரூ.15 லட்சம் அபர

போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்கள்.








