அந்த வகையில், கடலூர் மாவட்டம் - சிதம்பரம், கரூர் மாவட்டம் - கரூர் ஆயுதப்படை வளாகம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், தூத்துக்குடி மாவட்டம் - ப்ரையண்ட் நகர், நீலகிரி மாவட்டம் - கூடலூர், கேத்தி மற்றும் வெலிங்டன் ஆகிய இடங்களில் 53 கோடியே 11 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் - மெரினா மற்றும் அபிராமபுரம், கடலூர் மாவட்டம் - நெய்வேலி தெர்மல், மதுரை மாவட்டம் - மேலவளவு, விழுப்புரம் மாவட்டம் -
கோட்டக்குப்பம், விருதுநகர் மாவட்டம் - சிவகாசி நகரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் - பழனி (போக்குவரத்துக் காவல்நிலையம்), கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்ப்பேட்டை (போக்குவரத்துக் காவல்நிலையம்) ஆகிய இடங்களில் 9 கோடியே 21 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 காவல் நிலையக் கட்டடங்கள்; கோயம்புத்தூர் - காந்திபுரத்தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம், ஈரோடு - ஆயுதப்படை வளாகத்தில் நாய்ப்பட்டி, பெரம்பலூர் - காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையம், நீலகிரி மாவட்டம் - கூடலூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, என 6 கோடியே 60 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல்துறைக் கட்டடங்கள்; கடலூர் மாவட்டம் - மங்களம்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடானை, மதுரை மாவட்டம் - தல்லாகுளம், சேலம் மாவட்டம் - நங்கவள்ளி, திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - லால்குடி மற்றும் மணப்பாறை, வேலூர் மாவட்டம் - காட்பாடி, விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் மற்றும் மேல்மலையனூர் ஆகிய இடங்களில் 12 கோடியே 63 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள்; மேலும், கன்னியாகுமரி மாவட்டம் - திங்கள்நகர், நாகப்பட்டினம் மாவட்டம் - வாய்மேடு, திருவண்ணாமலை மாவட்டம் - தெள்ளார், தேனி மாவட்டம் - சின்னமனூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் - கோவைப்புதூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், திருச்சிராப்பள்ளி மாவட்டம் -